Recent Posts

Posted in World

புட்டினிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பிலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது உக்ரைனில் தனது படைகள் இழைத்த யுத்த குற்றங்களிற்கு புட்டினே பொறுப்பு என…

Continue Reading... புட்டினிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை
Posted in Local

நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய உதவிகள் தேவைப்படும் நிலையில் 7 மில்லியன் மக்கள்

(நா.தனுஜா) பொருளாதார நெருக்கடியின் விளைவாக உணவு, கல்வி மற்றும் சுகாதாரசேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் தொடர்ந்து சிக்கல்களுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம், நாடளாவிய ரீதியில் சுமார் 7 மில்லியன்…

Continue Reading... நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய உதவிகள் தேவைப்படும் நிலையில் 7 மில்லியன் மக்கள்
Posted in Local

நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் முதற் கட்டமாக 330 மில்லியன் கிடைக்கும் – செஹான் சேமசிங்க

(எம்.மனோசித்ரா) இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதி குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் மட்ட கலந்துரையாடல் திங்கட்கிழமை (20) இடம்பெறவுள்ளது. இதன் போது எடுக்கப்படும் தீர்மானம் தொடர்பில் செவ்வாய்கிழமை…

Continue Reading... நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் முதற் கட்டமாக 330 மில்லியன் கிடைக்கும் – செஹான் சேமசிங்க
Posted in Local

மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள், அரச சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டமையினாலேயே இலங்கை தோல்வியடைந்த நாடாக காணப்படுகிறது – சந்திரிகா

(எம்.மனோசித்ரா)   மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ஆரம்பித்த ஊழல் , மோசடிகள் மற்றும் அரச சொத்துக்களை கொள்ளையிடப்பட்டமையின் காரணமாகவே இன்று இலங்கை தோல்வியடைந்த நாடாக காணப்படுகிறது. இந்த நிலைமையை மாற்றுவது கடினம் என்ற…

Continue Reading... மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள், அரச சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டமையினாலேயே இலங்கை தோல்வியடைந்த நாடாக காணப்படுகிறது – சந்திரிகா
Posted in Local

முப்படையினர் மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – சாகல ரத்நாயக்க

(எம்.மனோசித்ரா) வடக்கு , கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளின் பின்னர் பல வருடங்களாக தீர்க்கப்படாமலுள்ள முப்படையினர் மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் சம்பள பிரச்சினை , ஓய்வுதியக் கொடுப்பனவிலுள்ள சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வினை…

Continue Reading... முப்படையினர் மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – சாகல ரத்நாயக்க
Posted in Local

ஆளுநர்களினால் மாகாண சபைகள் முழுமையாக பலவீனமடைந்துள்ளன – ரோஹித அபேகுணவர்தன

(இராஜதுரை ஹஷான்) ஆளுநர்கள் நிர்வாகத்தினால் மாகாண சபைகள் முழுமையாக பலவீனமடைந்துள்ளன, இந்நிலை உள்ளூராட்சி மன்றங்களுக்கு தோற்றம் பெற இடமளிக்க முடியாது. பொது இணக்கப்பாட்டுடன் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வெகுவிரைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு…

Continue Reading... ஆளுநர்களினால் மாகாண சபைகள் முழுமையாக பலவீனமடைந்துள்ளன – ரோஹித அபேகுணவர்தன
Posted in Local

ஜே. ஶ்ரீரங்கா கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா உடல் நலகுறைவு காரணாமாக களுபோவில வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு வவுனியா…

Continue Reading... ஜே. ஶ்ரீரங்கா கைது
Posted in Local

மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சமடையப் போவதில்லை – நாமல்

(இராஜதுரை ஹஷான்) போராட்டங்கள் தீவிரமடைந்தால் எந்த தேர்தலையும் நடத்த முடியாது – நாமல் ராஜபக்ஷ பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக போராட்டங்கள் தீவிரமடைந்தால் எந்த தேர்தலையும் நடத்த முடியாத நிலை ஏற்படும். கட்சி என்ற ரீதியில்…

Continue Reading... மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சமடையப் போவதில்லை – நாமல்
Posted in Local

வாழ்க்கைச் செலவுகளை தனியார் துறையினரால் சமாளிக்க முடியுமாயின் அரச சேவையாளர்களால் ஏன் முடியாது – ரொஷான் ரணசிங்க கேள்வி

(இராஜதுரை ஹஷான்) உயர்வடைந்துள்ள வாழ்க்கை செலவுகளை தனியார் சேவை துறையினரால் சமாளிக்க முடியுமாயின்,அரச சேவையாளர்களால் ஏன் சமாளிக்க முடியாது. குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு அரச தொழிற்துறையினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என…

Continue Reading... வாழ்க்கைச் செலவுகளை தனியார் துறையினரால் சமாளிக்க முடியுமாயின் அரச சேவையாளர்களால் ஏன் முடியாது – ரொஷான் ரணசிங்க கேள்வி
Posted in Local

துஷான் ஜயவர்தனவின் நியமனம் சட்டவிரோதமானது – இலங்கைப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு

(இராஜதுரை ஹஷான்) இலங்கைப் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு துஷான் ஜயசூரியவை நியமிக்கும் போது திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நிதியமைச்சர் மற்றும் பாராளுமன்ற அரசியலமைப்பு பேரவை ஆகியவற்றை தவறாக வழிநடத்தி ஆணைக்குழுவின்…

Continue Reading... துஷான் ஜயவர்தனவின் நியமனம் சட்டவிரோதமானது – இலங்கைப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு