2022ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியில் பெத்தும் நிஸ்ஸங்க அரைச்சதம் கடந்துள்ளார்.
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
பெத்தும் நிஸ்ஸங்க 33 பந்துகளில் ஒரு நான்கு ஓட்டம் 04 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அரைச்சதம் கடந்துள்ளார்.
இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற 9ஆவது அரைச்சதம் இதுவாகும்.